Published : 17 Dec 2021 03:07 AM
Last Updated : 17 Dec 2021 03:07 AM

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் - கோவைக்கு இறைச்சி கோழி, தீவனம் கொண்டுவர தடை :

இக்குழுக்களை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கூடுதலாக ஒரு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கால்நடைகள், கால்நடை தீவனங்களை கொண்டு செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x