Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

காணாமல் போனவர் சடலமாக மீட்பு :

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே பைக் பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தவர் விஜிபாண்டி (40). இவர் 5 நாட்களுக்கு முன்பு காணாமல்போனார். இந்நிலையில் நேற்று கடை அருகே கழிவுநீர் கால்வாயில் காயங்களுடன் இறந்து கிடந்தார். டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x