Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் கோட்டத்தில் வேதாரண்யம், திருக்குவளை ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று (டிச.15) மதியம் 3 மணியளவில், வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் துரைமுருகன் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT