இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி :

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி :
Updated on
1 min read

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆர்.சி.பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை வகித்தார். ஊரக வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் சார்லஸ் முன்னிலை வகித்தார். தமிழன்டா கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதுபோல் ராஜபாளையம், லூர்தம்மாள்புரம், சங்கு குளி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in