Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

திருப்பூரில் ஆணாக மாறி : தோழியை மணந்த திருநம்பி :

திருப்பூர் காங்கயம் சாலை பூளவாரி சுகுமார் நகரை சேர்ந்தவர்கள் பவித்ரா (21),ஜெனிபர் (21). இருவரும், ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் பழகி வந்துள்ளனர். தன் உடலில் ஆண்களைப்போல சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பவித்ராவிடம், ஜெனிபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு இருவரும் சென்றனர். அங்கு ஜெனிபரை பரிசோதித்தபோது, அவரது ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x