Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

தேனி தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது

தேனி

 தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. எனவே காலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன் மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x