Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

முப்படை தளபதி உட்பட 13 பேருக்கு அஞ்சலி :

குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர்விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி உட்பட 13 பேருக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்வு, திருப்பூரில்நேற்று நடந்தது. ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம். சண்முகம் அஞ்சலி செலுத்தினார். துணைத் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, வேலுசாமி, சைமா சங்க தலைவர் வைக்கிங் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் எம்பெரர் பொன் னுசாமி, சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், பொதுச் செயலாளர் முருகசாமி, சிம்கா சங்க தலைவர் விவேகானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x