Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை :

இந்நிலையில், வழக்கறிஞரை தாக்க முயன்ற மாதர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மாலை வழக்கறிஞர்கள் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். எஸ்.பி. சீனிவாசன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து வழக்கறிஞர்கள் கலைந்துசென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x