Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM

தலைமறைவாக இருந்த மாவோயிஸ்ட் கைது :

வருசநாடு வனப் பகுதியில் 2007-ல் ஆயுதப்பயிற்சி பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த யோகேஷ்மதன் (34) உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

2009-ல் ஜாமீனில் வந்த யோகேஷ்மதன் தலைமறை வானார். இந்நிலையில், சென்னை கியூ பிரிவு போலீஸார் மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த யோகேஷ்மதனை கைது செய்து, தேனி கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x