Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM
டெட்ரோல், டீசல் மீதான வரியைகுறைக்க மறுப்பதாக தமிழக அரசை கண்டித்து, கோவில்பட்டி தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பசுவந்தனை சாலை பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜீவா கண்ணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சிமுத்து, செயலாளர் வசந்தராஜன், மாவட்ட துணைத்தலைவி உமா செல்வி, மாவட்டசெயலாளர் கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT