Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

செல்போன் திருடிய இளைஞர் கைது :

கோவில்பட்டி: கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் விஜயகுமார்(18). இவர் நேற்று முன்தினம் வேலாயுதபுரம் மாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கொம்பையா மகன் மந்திரமூர்த்தி(24) என்பவர் விஜயகுமாரிடம் இருந்து செல்போனை திருடியுள்ளார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் காந்தி வழக்கு பதிவு செய்து மந்திர மூர்த்தியை கைது செய்தார். செல்போன் மீட்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x