Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

வணிகவரி ஊழியர்கள் போராட்டம் :

கோவில்பட்டி: தமிழ்நாடு வணிக வரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று கோவில்பட்டியில் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வணிக வரித்துறையில் வணிக வரி அலுவலர், துணை வணிக வரி அலுவலர், ஓட்டுநர் ஆகியோரை கோட்டம் விட்டு கோட்டம் பணியிட மாறுதல் செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. ஊழியர்கள், அலுவலர்கள் பணிக்கு வராததால் கோவில்பட்டியில் உள்ள வணிக வரித்துறை அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x