விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முற்றுகை :

விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை மாற்றக்கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை மாற்றக்கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

விழுப்புரம் ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, மாவட்ட மாற்றுத்திறனு டையோர் சங்க கூட்டமைப்பினர் நேற்று முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், “தேசிய அடை யாள அட்டை வேண்டி பலர் பலமாதங்களாக காத்து கிடக்கின்றனர். ஆனால் இதற்கான நட வடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் மருத்துவ முகாம் முறைப்படி நடத்தப்படவில்லை. மாற் றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படவில்லை” என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in