Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

ஆட்டோ ஓட்டுநர் கொலை :

தூத்துக்குடி செல்சீனி காலனி 2-வது தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சாரதி என்ற பார்த்த சாரதி (35). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x