Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

நலிவடைந்தோர் தின விழா :

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, நலிவடைந்தோர் தின விழா நெடுங்காடு அருகே உள்ள குரும்பகரம் சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, அமுதூட்டும் தாய்மார்கள், மாணவர்கள் மற்றும் கலப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x