Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

சென்னை பெருநகர : விரிவாக்கம்: நவ.25-ல் : கருத்து கேட்புக் கூட்டம் :

சென்னை பெருநகரப் பகுதி விரிவாக்கம் தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கருத்து கேட்புக் கூட்டம் வரும் 25-ம் தேதி செங்கல்பட்டில் நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிக, தொழில் நிறுவனங்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில்வரும் 25-ம் தேதி செங்கை அரசுமருத்துவ கல்லூரி கூட்ட அரங்கத்தில் பிற்பகல் 3.00 மணிக்குகருத்து கேட்புக் கூட்டம் நடத்தஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் பங்கேற்று தங்களதுகருத்துகளைத் தெரிவிக்குமாறு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x