கைதான இளைஞர் தப்பியோட்டம் :

கைதான இளைஞர் தப்பியோட்டம்  :
Updated on
1 min read

ஏர்வாடி அருகே காட்டுப்பள்ளியில் மனநலம் பாதித்த 19 வயது பெண் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டார்.

கீழக்கரை மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் காட்டுப்பள்ளியைச் சேர்ந்த சேக்உதுமான் (21) என்பவரை கைது செய்தனர். அவரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து வதற்காக போலீஸார் முருகன், ராஜூ ஆகியோர் அழைத்துச் சென்றனர். முன்னதாக அவரை ராமநாத புரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அங்கிருந்து சேக்உதுமான் தப்பியோடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in