Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் : பான் இந்தியா சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் :

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஜா.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலாளர் மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x