Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

ஸ்தலசயன பெருமாள் கோயிலில் : பூதத்தாழ்வார் உற்சவம் தொடக்கம் :

இதன்பேரில், ஆண்டுதோறும் மேற்கண்ட நட்சத்திரத்தை முன்னிட்டு பூதத்தாழ்வார் அவதார உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, தினமும் பூதத்தாழ்வார் மற்றும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருவாய்மொழி சாற்றுமறை சேவை நடைபெறும். மேலும், ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளான வரும் 12-ம் தேதி மூலவர் மற்றும் பூதத்தாழ்வாரின் சிறப்பு உற்சவம் நடைபெற உள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x