Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM

பைக்குகள் பறிமுதல் :

இளையான்குடி பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நேற்று பசும்பொன்னுக்கு கார், மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். மானாமதுரை சோதனைச் சாவடியில் விதி மீறிச் சென்றவர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மாலையில் திரும்பிய அந்த இளைஞர்கள், மானாமதுரை சோனையா கோயில் அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் தங்களது மோட்டார் சைக்கிள்களை திருப்பித்தருமாறு கேட்டு தகராறு செய்தனர்.

போலீஸார் தர மறுத்து அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x