கண்காணிப்பு வாரவிழா :

கண்காணிப்பு வாரவிழா :
Updated on
1 min read

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கண்காணிப்பு வார விழா அக்.26-ம் தேதி முதல் நவ.1-ம் தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது. தொடக்க விழாவுக்குவ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். துறைமுக ஒப்பந்ததாரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு குறை தீர்க்கும் நிகழ்ச்சி, அதிகாரிகள், ஊழியர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in