அக்.30-ல் மதுக்கடைகள் அடைப்பு :

அக்.30-ல் மதுக்கடைகள் அடைப்பு  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.30-ம் தேதி அனைத்து அரசு மதுபானக்கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால், மதுபான விற்பனை நடைபெறக்கூடாது. அன்று மதுபான விற்பனை, மதுபானத்தை கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in