Published : 25 Oct 2021 03:10 AM
Last Updated : 25 Oct 2021 03:10 AM

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு :

கரூர்

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக்கல்லூரிகளில் 2021-2022-ம் கல்வியாண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியாக அக்.12-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேதியை அக்.29-ம் தேதி வரை நீட்டித்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x