Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM
காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.ஷேக் அலாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், புதுச்சேரியில் ஏற்கெனவே ஊதியமின்றி தவிக்கும் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு மற்றும் அரசு சார் நிறுவனங்களின் ஊழியர்கள் குடும்பத்துடன் தீபாவளிப் பண்டி கையை கொண்டாடும் விதத்தில், குறைந்தபட்ச போனஸ் தொகையையாவது உடனடியாக வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT