பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை :

பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை :
Updated on
1 min read

செம்பட்டிவிடுதி அருகே பட்டதாரி இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி அருகே பி.மாத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.அருண்(21). பட்டதாரியான இவர், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி, அதில், ரூ.2 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது வீட்டில் அருண் நேற்று தூக் கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து செம்பட்டிவிடுதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in