Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தியாகராஜ நகர் துணைமின் நிலையத்தில் உள்ள மகாராஜ நகர் மின்பாதையில் இன்று (16-ம் தேதி) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணிகள் காரணமாக மின் கம்பம் மற்றும் மின்பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தியாகராஜ நகர் துணைமின் நிலையத்தில் உள்ள மகாராஜ நகர் மின்பாதையில் இன்று (16-ம் தேதி) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணிகள் காரணமாக மின் கம்பம் மற்றும் மின்பாதை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை ராஜேந்திரன் நகர், கோரிபள்ளம், அண்ணா விளையாட்டு அரங்கம், உழவர்சந்தை, மகாராஜ நகர், இலந்தைகுளம், கிருஷ்ணா கல்யாண மகாலை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x