Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
உடுமலையில் தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தொழில்வர்த்தக சபை சார்பில் தொழில்முனைவோர் கருத்தரங்கு நடந்தது. தொழில் வர்த்தக சபை தலைவர் ஆர்.அருண்கார்த்திக் தலைமை வகித்தார். பொள்ளாச்சி தொகுதி எம்.பி. கே.சண்முக சுந்தரம், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ஆர்.கண்ணன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT