Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு :

நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி புதிய முதல்வராக வி.ஏ.நாகராஜன் பொறுப்பேற்று கொண்டார். ஏற்கெனவே முதல்வராக இருந்த ரங்கராஜாவின் பதவிகாலம் முடிந்ததைத் தொடர்ந்து, நாகராஜன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x