Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM
நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி புதிய முதல்வராக வி.ஏ.நாகராஜன் பொறுப்பேற்று கொண்டார். ஏற்கெனவே முதல்வராக இருந்த ரங்கராஜாவின் பதவிகாலம் முடிந்ததைத் தொடர்ந்து, நாகராஜன் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT