Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

அனைத்து சங்க நிர்வாகிகள் ஆலோசனை :

கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்திஅனைத்து சங்கங்கள் பங்கேற்ற கூட்டம் மார்க்சிஸ்ட் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மினி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மணி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சீனிப் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சாலைப் புதூரில் சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி கயத்தாறு வட்டம் உரிமை பாதுகாப்பு குழு அமைப்பது என, முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x