Published : 11 Oct 2021 03:14 AM
Last Updated : 11 Oct 2021 03:14 AM

பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் :

பெரம்பலூர் கோட்டத்துக்குட் பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் பெரம்பலூர் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் நாளை (அக்.12) காலை 11மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது.

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா இக்கூட்டத் துக்கு தலைமை வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x