Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

நெல்லையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் - லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை :

திருநெல்வேலி டவுனிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி எஸ்கால் தலைமையிலான போலீஸார் இந்த அலுவலகத்தில் நேற்றுமாலை 6 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். சோதனை இரவிலும் நீடித்தது. சோதனையின் முடிவில் கணக்கில் வராத பணம் குறித்த விவரங்கள் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x