110 மொபைல் போன்கள் மீட்பு :

110 மொபைல் போன்கள்  மீட்பு :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட மற்றும் காணாமல்போன மொபைல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தன. மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் காணாமல்போன 110 மொபைல் போன்களை மீட்டனர். அந்த மொபைல் போன்களை உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஒப்படைத்தார். சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீஸாரை பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in