இன்று 3-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

இன்று 3-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :
Updated on
1 min read

தமிழகத்தில் 3-வது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 577 இடங்களில் 40,000 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 198 இடங்களில் 22,000 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 624 இடங்களில் 50,000 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 493 இடங்களில் 49,990 பேருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in