Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM

ஓய்வு பணப்பலன்கள் கேட்டு : பணி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி வழக்கு :

திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தேன். நன்னடத்தை மீறல் காரணமாக என்னை பணியிடை நீக்கம் செய்து 29.1.2016-ல் உத்தரவிட்டனர். உரிய விளக்கம் அளித்த பின்பும் 31.3.2017-ல் ஓய்வுபெற வேண்டிய நிலையில் என்னை ஓய்வுபெற அனுமதிக்கவில்லை. இந்நிலையில் என் விளக்கத்தை ஏற்காமல் என்னை பணி நீக்கம் செய்து 8.2.2020-ல் பொதுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து எனக்கு வழங்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே. முரளிசங்கர் அமர்வு விசாரித்து, பொதுத்துறை செய

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x