Published : 23 Sep 2021 03:14 AM
Last Updated : 23 Sep 2021 03:14 AM

தேர்தல் புகாருக்கு செல்போன் எண் வெளியீடு :

தி.மலை: தி.மலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஜூன் 30-ம் தேதி வரை காலியாக உள்ள இடங்களுக்காக வரும் அக்டோபர் 9-ம் தேதி தற்செயல் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, மாவட்டத்தின் தேர்தல் பார்வையாளராக ஞானசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடை பெற உள்ள இடங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் 94450-01100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்’’ என தி.மலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x