Published : 23 Sep 2021 03:14 AM
Last Updated : 23 Sep 2021 03:14 AM

புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று :

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,059-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x