வரும் 25-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

வரும் 25-ல்  விவசாயிகள் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு நேரடியாக ஆட்சியர் அலுவலக அறை எண் 240-ல் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார். கரோனா பரவல் அச்சத்தால், பல மாதங்களாக காணொலியில் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம், தற்போது ஆட்சியர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது, குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in