Published : 22 Sep 2021 03:05 AM
Last Updated : 22 Sep 2021 03:05 AM

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பில்லை :

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி வரை 9,91,378 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப் பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வரும் சூழலில் நேற்று முன்தினம் முதல் கோவாக்ஸின், கோவி ஷீல்டு தடுப்பூசி இருப்புஇல்லாததால் தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட் டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றாமல் இருந்ததாக நேற்று 80 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் மாவட் டத்தில் நேற்று 29 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x