Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் :

மத்திய அரசின் மக்கள் - ஜன நாயக விரோத நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய அளவில்எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடை பெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ராமமூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x