Published : 20 Sep 2021 03:19 AM Last Updated : 20 Sep 2021 03:19 AM
கடலூர் மாவட்டத்தில் - மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வழுதலம்பட்டு பகுதியில் நடைபெற்ற 2-வது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
WRITE A COMMENT