36 பேருக்கு கரோனா தொற்று :

36 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 196 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா உறுதியானது. ஒருவர் உயிரிழந்தார். 166 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. 87 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in