அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.5.65 லட்சம் மோசடி : கிருஷ்ணகிரியில் இளம்பெண் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.5.65 லட்சம் மோசடி :  கிருஷ்ணகிரியில் இளம்பெண் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.5.65 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையைச் சேர்ந்தவர் சத்யா (24). இவரது கணவர் சங்கர் (30). கிருஷ்ணகிரி கோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in