புழுதேரியில் - உலக தென்னை தின விழா :

புழுதேரியில் -  உலக தென்னை தின விழா :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக உலக தென்னை தினவிழா முதுநிலை விஞ்ஞானி மற்றும் மையத்தின் தலைவர் திரவியம் தலைமையில் வேளாண் மைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேளாண் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேளாண் விரிவாக்கம் தமிழ்செல்வி, தோட்டக்கலை கவியரசு, மனையியல் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில், பங்கேற்ற அனைத்து விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in