Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

15 கலைஞர்களுக்கு விருதுகள் :

கலை, பண்பாட்டுத்துறை சார்பில், கலைஞர்களின் வயதுக்கு ஏற்ப கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேனி மாவட்டத்தில் 2017, 2018, 2019-ல் தேர்வான 15 கலைஞர்களுக்கு ஆட்சியர் க.வீ.முரளிதரன் விருதுகளை வழங்கினார். மதுரை மண்டல கலை, பண்பாட்டு மைய உதவி இயக்குநர் செந்தில்குமார் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x