Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் : புதிதாக 103 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் நேற்று 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தொற்று எண்ணிக்கை 30,171- ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x