குடிநீர் தட்டுப்பாடு : மா.கம்யூ. புகார் :

குடிநீர் தட்டுப்பாடு : மா.கம்யூ. புகார் :

Published on

திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டு தென்னம்பாளையம் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் குறைந்த நேரமே விநியோகிக்கப்படுவதாக, மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று மா.கம்யூ. சார்பில் மனு அளிக்கப்பட்டது. அக்கட்சியின் தென்னம்பாளையம் கிளைச் செயலாளர்நா.சஞ்சீவ் தலைமையில் மக்கள் மனு அளித்தனர்.தொடர்புடைய அலுவலர்களிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in