விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தேனி மாவட்டம் மேகமலை வனப் பகுதியில் விவசாயம் செய்ய விடாமல் வனத்துறையினர் தடுப்பதாகக் கூறிதேனியில் உள்ள வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்காப்பக துணை இயக்குநர்அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், வன நிலங்களில் இருந்து பழங்குடியினரையும், விவசாயிகளையும் வெளியேற்றக்கூடாது என்று வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in