மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் :

மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

ரயில்வே, தொலைதொடர்பு, மின் உற்பத்தி, சாலை, சுரங்கங்கள், விமானம், துறைமுகம், எரிவாயு குழாய், சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை தனியாருக்கு விற்பனை செய்வதைக் கண்டித்தும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிடக்கோரியும் பெரம்பலூரில் சிஐடியுதொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in