

ஓருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 93 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கும், ராணிப் பேட்டை மாவட்டத்தில் 15 பேருக்கும், திருப்பத்தூர் மாவட் டத்தில் 20 பேர் என மொத்தம் 62 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.