புதிதாக 55 பேருக்கு கரோனா :

புதிதாக 55 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,558-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,344-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in